April 30, 2026
school reopen
Share

தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்திய நிலையில் மாணவர்களுக்கு ஜனவரி 1 தேதி வரை விடுமுறை அறிவித்தது கடந்த24 டிசம்பர் விடுமுறையை தொடர்ந்து இன்று ஜனவரி 2 பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

அதன்படி மாணவர்களுக்கு அடுத்த பருவதற்கு தேவையான பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் மற்றும் அரசு தரும் மற்ற நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *