பொங்கல் பரிசு நாளை முதல் வீடுவீடாக டோக்கன்
தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கனை ஜன.3 முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர்
பொங்கல் பரிசை பெற வேண்டிய நாள், நேரம் உட்பட அனைத்தும்
டோக்கனில் இடம் பெற்றிருக்கும்; நியாயவிலைக் கடையில் காலை 100 பேர், மாலையில் 100 பேர் தொகுப்பை பெறும் வகையில் டோக்கன்கள் வழங்கப்படும்
