April 29, 2026
7W7IksEkiHK7hSWbfuBN
Share

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல். இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *